மாமல்லன்: எதிரிகளை சுலபமாய் சம்பாதிப்பது எப்படி?
பிரமிள் வருகிற காட்சிகளில் சிரித்து மாளவில்லை.
மிக அருமையான அக்கறையான எழுத்து.
//அவனைத் தவிர எவனைப்பற்றியும் ஆயிரம் விமர்சனங்கள் உள்ளூர இருந்தாலும் பெரும்பாலான இலக்கியவாதிகள் ஏன் எழுத்தில் அதை வைப்பதில்லை என்று இப்போது புரிகிறதா?
குமாஸ்தாக்களாலேயே ஆனது ஒட்டுமொத்த உலகும்.//
உண்மைதான். கூடவே, எழுத்தில் 'விமர்சனம்' வைக்கையில், ஒவ்வொன்றின் வரையறை குறித்த ஐயப்பாடும் வந்து குழப்புகிறதே, என்ன செய்ய?
Monday, September 5, 2011
Subscribe to:
Posts (Atom)