இன்னும் சற்று ஆழமாகத் தொடங்கியிருக்கலாம், மாமல்லன்:
ஆழ்ந்தமிழ்ந்து
வயிரமாய் ஒளிர்ந்தெழ
வாய்ப்புக்கொண்டிருந்த கரித்துண்டு
சுயம் எரித்துத்
வயிரமாய் ஒளிர்ந்தெழ
வாய்ப்புக்கொண்டிருந்த கரித்துண்டு
சுயம் எரித்துத்
தீயாய்க் கனன்றெழ
விதிக்கப்பட்டு,
நானே தழல் என்று திமிரிற்று.
No comments:
Post a Comment